Tag: ஜோலார்பேட்டை
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய தலைமை காவலர்!
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடைக்கு இடையே சிக்கிக்கொண்ட வடமாநில நபரை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா விரைவு...