Tag: டாஸ்மாக்
தனி அறையில் சந்திப்பு! செங்கோட்டையன் அதிரடி! வெடிக்கும் மோதல்!
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், சபாநாயகரை தனியே சென்று சந்தித்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர்...
போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு
பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...
“திமுக கட்சிக்காரன்” எனும் அடையாளம்… டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம் ! – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்றும், போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம் என்று கூறுவது பெரும் கவலையளிக்கிறது என எதிர்கட்சி...
போதையில் பள்ளி மாணவர்கள்.. இளைய தலைமுறையை சீரழிக்கும் மது – ராமதாஸ் வேதனை..
அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபோதையில் மாணவர்கள் இரகளை செய்ததை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில்...
இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு
இந்த 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு
மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் வருகிற 28ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 02ம் தேதி டாஸ்மாக் கடைகள்...
சமூக சீரழிவு; மது அரக்கனுக்கு முடிவு கட்டப்போவது எப்போது? – ராமதாஸ் கேள்வி..
வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூகச் சீரழிவுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது?...