Tag: டெங்கு

மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா

சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம்...

1000 இடங்களில் மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 2-வதுவாரமாக நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் இரண்டாவது வாரமாக நேற்று 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது .மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு...

திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்

பொதுமக்கள் குடங்களில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவேற்காடு நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.இதில் 10 வார்டு பகுதியில் கால்வாய் அமைக்கும்...

டெங்கு காய்ச்சல் தற்காப்பு-ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ் அறிக்கை

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆவடி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியீடு பருவநிலை மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,...

ஏழு நாட்களில் டெங்குவால் 113 பேர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 113 பேர் டெங்குவால் பாதிப்படைந்துள்ளனர் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்துவருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழி, குட்டைகள், டயர், பழைய பிளாஸ்டிக் ...

ஒரு புறம் டெங்கு மறுபுறம் நிபா வைரஸ்-பெற்றோர்களே எச்சரிக்கை

டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள். டெங்கு மற்றும் நிபா வைரஸ் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடலூரில்...