Tag: தஞ்சை

தஞ்சையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பழைய வீட்டை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை ரயிலடி பீர்பகாவுதீன் தெருவில் வசித்து வருபவர் பைசல்....

தஞ்சை அருகே அரசுப்பேருந்து மோதி இருவர் பலி!

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து கூலித் தொழிலாளி பழனிவேல்(60) மற்றும் அவரது உறவினரான...

தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..

தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...

அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான...

திமுக ஆட்சி அமைய காரணம் டெல்டா மாவட்டங்கள்தான்- உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைய காரணம் டெல்டா மாவட்டங்கள்தான்- உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் எனக்கு நெருக்கமான மாவட்டம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலில் 95 சதவிகித வெற்றியை கொடுத்து தி.மு.க ஆட்சி...

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை...