Tag: தண்டனை
தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2...
இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...
லஞ்சம் கேட்ட செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம்
ஒப்பந்ததாரரின் பில்களை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் பார்த்திபன் என்பவர், செய்து கொடுத்த...
இரண்டு ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்
2022-இல் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி என தீர்பளித்த சதீஷுக்கு இன்று அல்லி குளம் மகளீர் சிறப்பு நீதிமன்றம் மரண...
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் – டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி...