Tag: தமிழக அரசுக்கு
ஊரக வேலைத் திட்ட மோசடி: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி வாரி இறைப்பு: உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை - ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர் டாக்டர்...
சிலை கடத்தல் வழக்கில் கூடுதல் விவரம் வழங்க தமிழக அரசுக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புள் திருடப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு...
ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...