Tag: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

உச்சநீதிமன்றத்தை மிரட்டிய பாஜக! திமுக செய்த சம்பவம்! கதறி துடித்த துணை ஜனாதிபதி!

ஆளுநர் விவகாரம் மற்றும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்திருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதற்கு குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர் எதிர்ப்பு...

முடிஞ்சா தீர்ப்பை மாற்றிப் பார்!  தங்கரை கதறவிட்ட பிரிவு 142!

குடியரசுத் தலைவர், நீதிமன்றம் ஆகிய இரண்டை விட அரசியல் சாசனம் தான் உயர்வானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள மாநில...

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின்...

ஆளுநர் செய்த அந்த தவறுகள்! லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்! முக்கிய விவரங்களை பகிரும் வழக்கறிஞர் வில்சன்!

சட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது அவற்றுக்கு ஒப்புதலோ அல்லது நீதிமன்ற உத்தரவுக்காகவோ ஆளுநர் காத்திருக்கவில்லை என்றும், இதனால் நீதிமன்றம் அவரை நோக்கி கடுமையான வார்த்தைகளை பயப்படுத்தி உள்ளது என்றும் வழக்கறிஞர்...

எதிர்க்கட்சி அரசுகளுக்கு நெருக்கடி! மோடிக்கு இறுதி எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு நெருக்கடி கொடுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம்  முடிவுக்கு வந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு...

தமிழக கல்வித் தரத்தை சிதைக்க சதி! மரியாதை கொடுக்க முடியாது! சுகி சிவம் அதிரடி!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்ற சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தணிச்சையாக வெளிநடப்பு செய்வது என்பது, தமிழக மக்களை இடது காலால் எட்டி உதைக்கிறார் என்பது பொருள் என்று சொல்வேந்தர் சுகி சிவம் குற்றம்சாட்டியுள்ளார்.முதலமைச்சர்...