Tag: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?  ஒய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் விளக்கம்!

துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக சட்டங்களை விட யுஜிசி விதிமுறைகள்தான் மேலானவை என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கல்வியை மாநிலப்...

யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...

யூஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி- திருமாவளவன் குற்றசாட்டு!

யூஜிசியின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என குற்றம் சாட்டியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெறவேண்டும்...

தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையுடன் இன்று தொடக்கம்!

2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025ஆம் ஆண்டிற்கான முதல்கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்க உள்ளது. ஆளுநரின் உரை சுமார்...

மாணவி பாலியல் வன்கொடுமை: யார் அந்த சார்…? உடைத்து பேசும் தோழர் மருதையன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக திமுக மீது குற்றம்சாட்டுவதாக தோழர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக தோழர் மருதையன்...

அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்…  ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக திமுக...