Tag: தமிழ்நாடு மின்சார வாரியம்

4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...

புயலை எதிர்கொள்ள ரெடி.. 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் – தங்கம் தென்னரசு..

மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புதுச்சேரிக்கு 440 கிலோ...

மின் விபத்துகளால் உயிரிழப்பு.. கேங்மேன்களுக்கு இந்த பணிகள் மட்டுமே வழங்கனும் – சீமான்..

மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு...