Tag: தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை
செஸ் ஒலிம்பியாட் – தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பராட்டு
புதுடெல்லி - ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் , வீராங்கனைகளைநேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீரர்களுடன்...
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி...