Tag: தமிழ் நாடு

மீன்பிடி தடைகால உதவித்தொகை உயர்வு குறித்து கோரிக்கை

மீன்பிடித்தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நாள் ஒன்றுக்கு 131 ரூபாய் 15 காசு உயர்த்தி 500 ரூபாய் என முப்பதாயிரம் ரூபாய் வழங்க மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடை...

மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.மாநில சுயாட்சி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவா்கள் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில...

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது –  ஜெயகுமார் ஆவேசம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்ற வரலாறு எங்கள் குடும்பத்திற்கும் கிடையாது எனக்கும் கிடையாது . எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றும் என் உயிர் மூச்சு அதிமுக தான் என முன்னாள்...

அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்கொண்டு முறியடிப்போம் – என்.ஆர்.இளங்கோ

வங்கிக் கடனை வட்டியுடன் திருப்பி கட்டிய நிலையில், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் அமலாக்கத் துறையின் இந்த வழக்கு சட்டவிரோதமானது என தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி....

மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும்,  பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பை  மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...

யாகாவராயினும் நாகாக்க என்பதை மறந்துவிட்ட அமைச்சர் – வானதி சீனிவாசன் சாடல்

பொன்முடியை அமைச்சரவையில் இருத்து நீக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் கோரிக்கையாக முன் வைக்கிறோம் என வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளாா்.சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அம்பேத்கர்...