Tag: தலைமறைவாக
ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி தலைமறைவாக இருந்த இளம்பெண் கைது..
ஈரோட்டில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளம் பெண்ணை ஈரோடு குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு...
60ரூபாய் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 27ஆண்டுகளுக்குபின் – கைது
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடிரென தலைமறைவானார்....