Tag: தாய்
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ;...
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு…பெற்ற மகனையே பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்..!
திருவள்ளூர் அருகே கள்ளக்காதலுக்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெற்ற மகனையே தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச்...
சென்னை முகப்பேரில் காதலை எதிர்த்த தாய்…மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொலை!
ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரி கழுத்தை நெரித்துக்கொலை. மகளின் காதலன் கைது. ஜெ. ஜெ.நகர் போலீசார் நடவடிக்கை. காதலியை திட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில்...
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...
நண்பனை தாயின் சேலையிலேயே கழுத்தை நெறித்து கொலை செய்த வாலிபர்
தாயை தவறாக பேசிய நண்பனை தாயின் சேலையாலேயே கழுத்தை நெறித்து வாலிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர்...
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மகளை அந்த தொழிலுக்கு அனுப்பிய தாய்
கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் , ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகளை அந்த தொழிலுக்கு அனுப்பி உள்ளார்.கருமத்தம்பட்டி அருகே முதல் கணவனுக்கு பிறந்த மகளை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்தி...