Tag: திருக்குறள். 18 – VEKKHAMAI
18 – வெஃகாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
கலைஞர் குறல் விளக்கம் - மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும்...