Tag: திருக்குறள். 37 – AVA ARUTHAL

37 –  அவா அறுத்தல் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்         தவாஅப் பிறப்பீனும் வித்து கலைஞர் குறல் விளக்கம்  - ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று...