Tag: திருச்சி
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் – போலி சாமியார் கைது!
மாந்திரீகம் செய்து பணக்காரனாக்குகிறேன் எனக் கூறி திருச்சியை சேர்ந்த வரை ஏமாற்றி 3000 ரூபாய் பணம் ஏமாற்றிய ரகு என்பவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் சதிஷ் பாபு (31)....
விபத்தில் சிக்கிய மாணவரை அமைச்சர் நேரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்!
முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த கே.என். நேரு.முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை தனது...
மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2200 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில்...
திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது
கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...
அட்ரஸ் கேட்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.!!
மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை...
இருதய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்த கட்டமைப்பு வசதிகள் வேண்டும் – துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை
வருடா வருடம் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவிடம் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;திருச்சியில்...