Tag: திருமாவளவன் அறிக்கை

வேங்கைவயல் வழக்கு: காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது – திருமாவளவன் வலியுறுத்தல்!

வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் காவல் துறையின்...

நூல் வெளியீட்டின் பின்னணியில் அரசியல் சதி… திருமா எடுத்த முடிவு சரியே… மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து!

அம்பேத்கர் நூல் வெளியீட்டின் பின்னணியில் உள்ள அரசியல் சதியை உணர்ந்து, திருமாவளவன் அதில் பாங்கேற்காமல் சரியான முடிவினை எடுத்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.விசிக துணை பொதுச்செயலாளரும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் அமைப்பின்...

அரசமைப்புச் சட்டநாளில் முகப்புரையை உறுதி மொழியாக ஏற்க வேண்டும்… விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்! 

அரசமைப்புச் சட்டநாளில் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை உறுதி மொழியாக ஏற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

துணைவேந்தர் சஸ்பெண்ட் : பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ்ப் பலகலைக் கழகத் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ்ப்...

“ஃபாசிசம் குறித்து விஜய் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன் 

தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான் என்றும், ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என புரிந்துகொள்வதா? என்றும் விடுதலை சிறுத்தைகள்...

ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் வேண்டும் – திருமாவளவன் அறிக்கை

தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும்; அதுவரை உச்சநீதிமன்றம் 2018 இல்...