Tag: திருமுல்லைவாயல்
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
ஆவடி அருகே தந்தை, மகள் மர்மமான முறையில் மரணம். திருமுல்லைவாயல் போலீசார் தீவிர விசாரணை.வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் சங்கர் (77) மற்றும் இவரது மகள் சிந்தியா (37) இவர்கள் கடந்த சில...
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ்....
ஆவடி – தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள்….
ஆவடி அருகே தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு, வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து அத்துமீற முயன்ற வட மாநில சிறுவர்கள். தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.திருமுல்லைவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
திருமுல்லைவாயல் ஜிம்-ல் பெண்ணுடன் தனிமையில் இருந்த ஜிம் மாஸ்டர்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா(33) இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி...
திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
திருமுல்லைவாயலில் கோடை வெயிலை தணிக்க இளநீர் நீர் மோர் குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் ஆங்காங்கே...
ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...