Tag: திருவள்ளூர்
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து நின்றது. சோழவரம் ஏரிக்கு நேற்று...
காகங்களுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதியிடம் வனத்துறையினர் விசாரணை…!
திருவள்ளூர் அருகே பூண்டி காப்பு காட்டில் காகங்களை விஷம் வைத்து பிடித்த தம்பதியினரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.பிடிக்கப்படும் காகங்கள் திருவள்ளூரில் தெருவோர கடைகள், தாபாக்கள் பிரியாணியில் கலக்கப்படுகிறதா என்ற கோணத்தில் வனத்துறையினர்...
திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!
திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியில் கடந்த 12 ந்...
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல்!
பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.79,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில், கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி...
திருவள்ளூர்: தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை
திருவள்ளூர் அருகே தாய் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரகுபதி இவருக்கு லாவண்யா என்பவரிடம்...
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம் மையத்தில் பயங்கர தீ விபத்து… பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் எரிந்து சேதம்
திருவள்ளூர் அருகே தனியார் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம் எரிந்து சேதம் அடைந்தது.திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் பஜார் வீதியில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மையம்...