Tag: தெய்வானை
திருச்செந்தூர்: பாகன் உள்பட 2 பேரை கொன்ற யானை.. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாகன் உள்பட இரண்டு பேரை கோயில் யனை மிதித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்னும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம்...
செல்பி எடுக்க முயன்றதால் தெய்வானை யானை தாக்கியது – வனத்துறை விளக்கம்
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நீண்ட நேரம் செல்பி எடுக்க முயன்றதால் 2 பேரை தாக்கியுள்ளதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு இன்று பிற்பகலில் உணவு கொடுக்க முயன்ற சிசுபாலன்...