Tag: தொல்லியல் துறை

வரலாற்றை மாற்றி எழுதிய கண்டுபிடிப்பு… சாதிச்சிட்டிங்க ஸ்டாலின்… உடைத்து பேசிய பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

தமிழ்நாட்டில் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது கண்டறியப்பட்டது, இதுவரை இருந்த பழைய நம்பிக்கைகளை தகர்த்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 5500 ஆண்டுகளுக்கு முன்பு...

உலகமே வியக்க ஸ்டாலின் வெளியிட்ட “இரும்புப்பிடி”… சாதனைகளை பட்டியலிடும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பு உருக்கு இரும்பை பயன்படுத்தும் தொழில்நுட்பம் அறிந்து இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது, உலக வரலாறு எழுதுபவர்களுக்கு ஒரு புது மையில் கல் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...

முதலமைச்சரின் ஒற்றை அறிவிப்பு… ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பின் பயன்பாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளதன் மூலம் ஆரிய நாகரிகத்தை விட தமிழர் நாகரிகம் தான் தொன்மையானது என நிரூபணம் ஆகி உள்ளதாக  பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர்...

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாய்ப்புள்ளோர் நேரில் வருகை தாருங்கள் என்றும்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என்றும் முதலமைச்சர்...

கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் தொல்லியல் துறை சார்பில் ரூ. 22 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைய உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.மன்னர் ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்...

கீழடி அகழாய்வில் குழாய்கள், வடிகால் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப்  பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர...