Tag: நகை
மூன்றரை பவுன் நகை… உஷாரான அடகு கடை உரிமையாளர் – கில்லாடிப் பெண் கைது
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் ,உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை...
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை!
சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 120 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தை சேர்ந்தவர்...
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!
கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50)...
வீடு புகுந்து நகை திருட்டு: 2 பேர் கைது
சென்னை எண்ணூரில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை ரயில்வே போலீசார் கைதுசெய்துள்ளனர்.சூலூர் பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை செய்த...
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்
சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை...
திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை
எம்.கே.பி. நகரில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் தங்கநகைகளை அபகரித்து மோசடி செய்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனைசென்னை, எம்.கே.பி.நகர் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்மணி...