Tag: நான்கு சவரன்
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன முறையில் மோசடி!
திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்க வேண்டும் என கணவன் மனைவி நாடக மாடி நான்கு சவரன் நகை திருடி சென்ற மூன்று நபர்கள் கைது!சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து...
புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு- திருடனை போலிஸார் தேடிவருகின்றனர்!
ஆந்திராவில் நள்ளிரவில் நேரத்தில் புத்தாண்டை வரவேற்று வீதியில் கோலம் போட்டுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை திருடன் பறித்து கொண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு.ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆசிரியையாக...