Tag: நிதி நிறுவன
கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து நிதி நிறுவன ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில்...
நிதி நிறுவன ஊழியரிடம் வழிபறி – இருவா் கைது
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிபறி செய்த இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம்...
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் – புகார்களை நேரடியாக பெற சிறப்பு முகாம் ஏற்பாடு
பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நாளை(14ம் தேதி) சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளனர்.முதலீட்டாளர்களை மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்டு...