Tag: நெல்லை மாநகர காவல்துறை

 பூணூல் விவகாரத்தில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர் – நெல்லை மாநகர காவல்துறை 

நெல்லையில் இளைஞரின் பூணூலை மர்மநபர்கள் அறுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக மாநகர காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது.நெல்லை மாநகர் பெருமாள்புரம் காவல்...