Tag: பாட்டாளி மக்கள் கட்சி

ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்! அமித்ஷாவை சந்திக்கும் அன்புமணி!

அன்புமணி ராமதாஸ் பாஜகவுக்கு முழுமையாக சரண்டர் ஆகியது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும், அதன் காரணமாகவே ராமதாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி...

ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?

வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...

காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!

வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர்...

பாமக போராட்டத்திற்கு அனுமதிக்க உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் 

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாமக சார்பில் வள்ளுவர் கோடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை...

பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான்… அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

பாமக பொதுக்குழுவில் நடைபெற்ற வார்த்தை மோதலை தொடர்ந்து தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாசை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் விழுப்புரம்...

ராமதாஸ் மேடையில் சொல்லியது தவறு… பாமகவில் கோஷ்டிகள் உருவாவதை தவிர்க்க முடியாது… பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடி!

முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் அன்புமணி ராமதாசின் நிலைப்பாடு சரியானது என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இளம் தலைவரான அன்புமணியின் வார்த்தைகளுக்கு, ராமதாஸ் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர்...