Tag: பாட்டாளி மக்கள் கட்சி

குடும்ப கட்சியாகும் பாமக… ராமதாஸ் – அன்புமணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது… பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து!

ராமதாசின் பேரன் முகுந்தனை கட்சியின் இளைஞர் அணி தலைவராக நியமிக்கும் முடிவு அந்த கட்சி குடும்ப கட்சியாகிறது என்பதை தான் காட்டுகிறது என பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல்...

ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் இல்லை… பாமக எம்எல்ஏ அருள் திட்டவட்டம்!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான வார்த்தை மோதல் விரைவில் சரியாகி விடும் என்றும், இதனால் கட்சியில் பிரச்சினை ஏற்படாது என்றும் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் தெரிவித்துள்ளார்.பாமக எம்எல்ஏ அருள், பிரபல...

அன்புமணியின் எண்ணம் சரியானதே… ராமதாஸ் திரைமறைவில் சொல்லி இருக்கலாம்… தராசு ஷியாம் கருத்து!

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான வார்த்தை மோதல் தொடர்பாக மூத்த...

ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தை மோதல்… பல நாள் மோதல் பொதுக்குழுவில் வெளிப்பட்டதா? 

பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்...

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை...