Tag: பால்வளத்துறை அமைச்சர்

அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..

அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். "ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40...

மக்கள் பணியில் திமுக முதன்மை இடம் – சா.மு.நாசர்

மக்கள் பணியில் திமுக எப்பொழுதும் முதன்மை இடத்தில் இருந்து வருவதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோயில்...