Tag: பிரபாகரன்
அடுத்தக்கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்… ஜெகதீச பாண்டியன் அதிரடி!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியபோதும், தமிழ் தேசிய அரசியலில் தொடர்ந்து பயணிப்பபேன் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பேன் என்றும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல்...
சீமானுடன் 27 ஆண்டுகள்… அன்று அண்ணன்! இன்று அடியாள்! ஜெகதீசபாண்டியன் நேர்காணல்!
ஆர்எஸ்எஸ் அமைப்பு சீமானை கையில் எடுத்து, பெரியாரையும், மறைமுகமாக பிரபாகரனை வீழ்த்துவதாகவும், அதற்கு சீமான் துணை போகிறார் என்றும் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஜெகதீசபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.சீமான் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான உறவு...
ஈழ விடுதலை அரசியலை தேர்தல் அரசியலாக மாற்றிய சீமான்… ஜெகத் காஸ்பர் விமர்சனம்!
சீமானை அரசியல் தலைவராக உருவாக்கியது உளவு அமைப்புகள் தான் என்றும், 15 ஆண்டுகளில் அவர் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என்றும் பாதிரியார் ஜெகத் காஸ்பர் தெரிவித்துள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு பிந்தைய காலகட்டத்தில்...
சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!
இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...
சுயநல வெறி – சீமான் மறுபக்கம்… உண்மைகளை உடைக்கும் சுப.வீரபாண்டியன்!
தமது அரசியல் வாழ்வியலில் சீமானை போன்று இதுவரை இவ்வளவு பொய்யோடு, தன்னல வெறியோடு ஒரு மனிதரை பார்த்தது இல்லை என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சீமானின் ஈழ...
பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு...