Tag: புத்தக கண்காட்சி

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6 முதல்

மதுரையில் புத்தக கண்காட்சி செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.மதுரை மாவட்ட நிா்வாகத்தின் ஒத்துழைப்புடன் தென்னிந்திய புத்தக...

ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி தொடக்கம்

ஆவடி எச்.பி.எப். மைதானத்தில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டு திருவள்ளூர் மாவட்ட அளவில் இரண்டாவது புத்தக கண்காட்சி கோலாகலமாக  தொடங்கியது. மேலும் இந்த புத்த கண்காட்சி வரும்...

ஆவடியில் புத்தகத் திருவிழா – அமைச்சர் சா.மு. நாசர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2வது புத்தகக் கண்காட்சி வரும் 17ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.இது குறித்து அமைச்சர் சா.மு. நாசர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் புத்தகம் வாசிக்கும்...