Tag: போலி நகை

வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைது

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடமானம் வைத்து மோசடி செய்ய முயன்ற தாய், மகள், மற்றும் ஒருவர் கைது.மானாமதுரை பிப் 07  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாரதஸ்டேட்...

போலி நகைகளை அடகு வைத்து மோசடி – இருவர் கைது!

போலி நகைகளை அடகு வைத்த ஒருவரை கட்டி வைத்து நீடாமங்கலம் போலிசாரிடம்  ஒப்படைத்த நகை கடை உரிமையாளர்கள் போலி நகை  அடகு வைத்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலிசார்.திருவாரூர்...

போலி நகைகளை விற்பனை- வசமாக சிக்கிய வடமாநில தந்தவர்கள்

சங்கராபுரம் பகுதியில் அரண்மனையை இடித்ததில் 2 கிலோ கொத்தமல்லி தங்க மாலை கிடைத்ததாக கூறி கவரிங் நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்.கள்ளக்குறிச்சி மாவட்டம்...

போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது

 போடியில் போலி தங்கமுலாம்  பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு ஆவடி அடுத்த பட்டாபிராமில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து தப்பி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.ஆவடி...