Tag: மகாவிஷ்ணு

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு

நீதிமன்ற காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மகா விஷ்ணு போலீஸ் கஸ்டடி முடிந்து...

மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு

மகாவிஷ்ணு சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக புகார் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர்.https://www.apcnewstamil.com/news/politics/coimbatore-bjp-member-removed/111244மூடநம்பிக்கையை...