Tag: மது போதையில்
ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை
திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-24 ரவுடி. இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகரில் உடல்நிலை பாதித்த நண்பனின் தாயை பார்க்க நண்பர்களான கார்த்திகேயன் (19) மற்றும் வினோத் ஆகியோருடன்...