Tag: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தமிழன் படிப்பை திருட மோடி சதி! கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பகீர் தகவல்!

புதிய கல்விக்கொள்கையின் மூலம் மத்திய பாஜக அரசு இந்திய அரசமைப்பு சட்டத்தை சிதைக்கப் பார்க்கிறது என்று கல்வியாளரும், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு புகார் தெரிவித்துள்ளார்.பி.எம் ஸ்ரீ திட்டம்...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...

பசப்பு வார்த்தைகளை பேசும் பாஜக… அண்ணாமலை சொல்றது பச்சைப் பொய்… ஆதாரத்துடன் எஸ்.பி.லட்சுமணன்!

மும்மொழி கொள்கை என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்க பாஜக முயற்சிப்பதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் அண்ணாமலை சொல்வது பச்சை பொய் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மும்மொழி கொள்கை...

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும்...

வரி மட்டும் வேணுமா? சாட்டையை எடுங்க ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கு கல்விக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று பத்தரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிற்கான ஒன்றிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ்...

SSA திட்ட நிலுவை நிதியை நிபந்தனை இன்றி விடுவிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை எந்த வித நிபந்தனைகளும் இன்றி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனபில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...