Tag: மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்

பள்ளிபாளையத்தில் கனமழை காரணமாக ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வந்தது....