Tag: மாநகராட்சி
ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…
சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் கற்றுக்கொடுக்கப்படுகிறது – மேயர் பிரியா
மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இதுவரை பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளாா்.சென்னை ரிப்பன் கட்டிட...
மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் வேண்டும் – மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை
மாநகராட்சிகளுக்கு மட்டும் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சென்னை அடுத்த ஆவடியில் தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை...
சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.
இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022...
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் என்ன ?
சென்னை மாநகராட்சியின் பெண் டபேதார் பணியிட மாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தம் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா விளக்கம்.சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் ஆக நியமிக்கப்பட்ட மாதவி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்....
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/78th-independence-day-chief-minister-m-k-stalin-hoisted-the-national-flag-at-chennai-fort/106587ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை...