Tag: மாற்றுத்திறனாளிகள்

ஏலம் விடுவதில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய...

பெசன்ட் நகர் மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் … துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பலகை பாதை பொங்கலுக்கு பயன்பாட்டிற்கு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் கடற்கரை யில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில்...

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...

மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கம் ஏதுமில்லை- திருமா

மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கம் ஏதுமில்லை- திருமா நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக விசிக தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த...

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு; மாணவர்களுக்கு மிதிவண்டி- பட்ஜெட்டில் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு ...