Tag: மிக்ஜம் புயல்
அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..
புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயல்...
மிக்ஜம் புயல்: துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..
மிக்ஜம் புயல் எதிரொலியாக 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், 4 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த...
புயல் எதிரொலி : அண்ணா, சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு..
கனமழை எச்சரிக்கை காரணமாக திங்கள் கிழமை நடைபெற இருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜம் புயல் எதிரொலியால் தமிழகத்திற்கு அடுத்த 3 தினங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது....
#BREAKING : உருவானது மிக்ஜம் புயல் – வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ. 26ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு...
புயலை எதிர்கொள்ள ரெடி.. 3 லட்சம் மின்கம்பங்கள் தயார் – தங்கம் தென்னரசு..
மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, புதுச்சேரிக்கு 440 கிலோ...
வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்.. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் மிக்ஜம் புயல்..
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல்...