Tag: முதல்வரின்

தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு 10 மணிநேரம் ஒரு இளைஞா் வேலை செய்துள்ளாா்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவா்...

ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக...

முதல்வரின் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர்…

சட்டப்பேரவைக்குள் இனி யாரும் பதாகைகள் மற்றும் பேட்ஜ் போன்றவை அணிந்து வரக்கூடாது என்று பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதத்தில், அதிமுக உறுப்பினர்கள்...

மகளிர் உரிமைத் தொகை – துணை முதல்வரின் புதிய அப்டேட்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத மகளிர்  புதிதாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி பயன் பெறலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத்...

ஒன்றிய அரசுக்கு பதிலடி… கல்விக்கான பட்ஜெட்: முதல்வரின் துணிவு – விசிக வரவேற்பு..!

பொருளாதார வளர்ச்சிக்கும் நிதி தற்சார்புக்கும் வழிவகுக்கும் வரவு- செலவு அறிக்கை! தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு! என தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள்...

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.முன்னாள்...