Tag: மூச்சுத் திணறி
கழிவறையில் பேராசிரியர் மூச்சுத்திணறி மரணம் – போலீஸ்விசாரனை
மதுரவாயலில் தனியார் கல்லூரி துணைப் பேராசிரியர் ஒருவர் கழிவறையில் மூச்சுத்திணறி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.சென்னை மதுரவாயல் வக்கீல் தோட்டம் பகுதியில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரகாகர்குமார் கவார் (32) என்பவர்...
காருக்குள் 7வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தானா – போலிசார் விசாரணை
காருக்குள் 7வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தானா – போலிசார் விசாரணை
சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் மெக்கானிக் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அழுகிய நிலையில் 7 வயது சிறுவன் சடலம் மீட்கப்பட்டது.கொலை செய்து...