Tag: மூன்று பேர்

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மர்ம நபர்களால் கொலை!

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது!

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான படம் புஷ்பா...

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சி கமிஷனரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனை பிரிவுகள் அங்கீகாரம், வீடு கட்ட அங்கீகாரம் என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூன்று...