Tag: யாராலும்

மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல: இந்தியாவில் உள்ள யாராலும் ஏற்க முடியாது – பிரின்ஸ் கஜேந்திர பாபு

வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு  வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் பாஜகவின் திட்டம்.  பொதுப் பள்ளிகளுக்கான...

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி  திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் தேரடி சன்னதி தெருவில் 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு,புடவை வேட்டி உள்ளிட்ட...