Tag: ரூ.11 லட்சம்
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...