Tag: ரூ.39 லட்சம்
ரூ.39 லட்சம் மோசடி: கல்லூரி மாணவர்கள் கைது
திண்டுக்கல் இளைஞரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ.39 லட்சம் மோசடி வழக்கில் 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்(35). இவர்...