Tag: லஞ்ச ஒழிப்புத்துறை

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு...

கொடுங்கையூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

 தமிழகம் முழுவதும் இன்று காலை  6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை...

பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் – லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பாளையங்கோட்டை சிறைத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் போடி பகுதியைச் சார்ந்தவர் வசந்த கண்ணன் இவர் தற்போது...

மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் மோசடி தொடர்பாக  சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்த நிலையில் மதுரை சிறைச்சாலையில்...

ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...

பாஜகவின் அரசியல் கருவி.. அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது – வைகோ சாடல்..

மத்திய பாஜக அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும்...