Tag: வடகிழக்கு பருவமழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை… ஊத்தங்கரையில் 50 செ.மீ மழை பதிவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊத்தரங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை...
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடன் இருப்போம் – ஆளுநர் ஆர்.என்.ரவி!
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம் என தமிழக ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.ஃபெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சமுக வலைதளபதிவில், ஃபெஞ்சல் புயலுடன் பெய்துவரும் கனமழையால் தமிழ்நாட்டின் வடகடலோர...
வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென் மேற்கு வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி...
2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான வலுவை இழந்தது!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கல் புயலாக மாறுவதற்கான வலுவை இழந்துவிட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு...
நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...