Tag: வடபழனி
போதை மாத்திரை விற்பனை – இருவர் கைது
வடபழனி மற்றும் சுற்று வட்டார பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் ஒட்டகபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள்...
வடபழனியில் வீணாக சென்று வாயை கிழித்து கொண்ட டிரைவர்
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இவரது உறவுக்கார பெண் படித்து வருகிறார்.இருவரும்...
வெள்ளத்துக்கு இடையே பிரசவம்.. தாயும் சேயும் நலம்… காவல்துறையின் நெகிழ்ச்சி செயல்!
சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் முதல் தளம் வரையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள் அனைத்தும் கண் முன்னே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. தாழ்வான...
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி மோசடி-ஆவடி காவல் இணை ஆணையகரத்தில் இளம்பெண் புகார்
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆவடி காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில்...