Tag: வாகனங்கள்
திருச்செந்தூர் ரயில் நிலையப் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுங்கள் – மக்கள் கோரிக்கை
திருச்செந்தூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்...
மதுரையில் 3வது நாளாக நீடிக்கும் மழை – பொதுமக்கள் அவதி
மதுரையில் மூன்றாவது நாளாக நீடிக்கும் மழையால் வைகை தரைப்பாலம் சாலையில் மூன்று நாட்களாக தேங்கியுள்ள மழை நீரில் மூழ்கியபடி செல்லும் வாகனங்கள்.மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பரவலான மழை பெய்து...
கேட்பாரற்ற வாகனங்கள் ஏலம் – சென்னை மாநகராட்சி
சென்னை மாநகரப் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 3,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி இருக்கிறது.
அகற்ற பட்ட வாகனங்களை ஏலம் விட அவை ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவையா என கண்டறிய மாநகர காவல்...
பைக் திருடர்கள் மூன்று பேர் கைது ,12 வாகனங்கள் பறிமுதல்
சென்னை மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3பேர் போலீசை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்...
வேகமாக வந்த லாரி டயர் கழன்றது, அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண்கள்.
ஆவடி அருகே நெமிலிச்சேரி வெளிவட்டச் சாலையில் ஓடும் லாரியிலிருந்து திடீரென்று கழன்று அதிவேகமாக ஓடி வந்த லாரி டயர் அதிர்ஷ்டவசமாக நூல் இழையில் உயிர்தப்பிய இரு பெண்கள் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி...
ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
ஏப்ரல் 1 முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல் ஒன்றாம் தேதி 29 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் ஒன்றாம்...