Tag: வாணியம்பாடி
புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி
வாணியம்பாடி அருகே செய்வினை மற்றும் புதையல் எடுத்து தருவதாகக்கூறி ஆட்டோ ஓட்டுனரிடம் ரூ.11 லட்சம் மோசடி.ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர் புகார்.திருப்பத்தூர் மாவட்டம்...
பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி
பள்ளி மைதானத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 மாணவிகள் பலி.. அலட்சியமாக இருந்த பள்ளி நிர்வாகமே காரணம் என மக்கள் குற்றசாட்டு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த...
சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
வாணியம்பாடி அருகே பள்ளிக்கு சாலை அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம்...