Tag: வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில்...